August 19, 2010

35 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் - நிகழ்ச்சி நிரல்

அங்கம் ஒன்று:      எழுத்தாளர்கள் அறிமுகம்
அங்கம் இரண்டு:     படைப்பாளர்கள் பாராட்டரங்கம்

பாராட்டுப் பெறும் எழுத்தாளர்கள்
மேநாள் தலைமை தமிழாசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ் அவர்கள், ஈப்போ
கவிஞர் கி.கூத்தரசன் அவர்கள், ஈப்போ
ஈப்போ எழுத்தாளர் திரு.அருள் ஆறுமுகம் அவர்கள்

சிறப்புச் செய்பவர்
மதிப்புமிகு டத்தோ கோ.இராஜு DPMP., PMP., KMN., PPT., PJK., JP அவர்கள்
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கப் புரவலர்,
ம.இ.கா ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் தலைவர்

இடைவேளை - தேநீர்

இரண்டாம் அங்கம் - ஆண்டுப் பொதுக் கூட்டம்

i.வரவேற்புரை -  திரு.சித.நாராயணன் PPT (செயலாளர்)
ii.தலைமையுரை -  திரு.இராம.பெருமாள் PJK  (தலைவர்)
iii.34ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டக் குறிப்பு அங்கீகாரம் - செயலாளர்
iv.செயலறிக்கை அங்கீகாரம் (2009/2010) - செயலாளர்
v.01.01.2009 முதல் 31.12.2009 வரையிலான கணக்கறிக்கை அங்கீகாரம்
vi.(பொருளாளர் - திருமதி கமலாட்சி ஆறுமுகம் PPN., PPT)
vii.தீர்மானங்கள்
viii.பொது
ix.நன்றியுரை - திரு.ஜி.பி.செல்வம், துணைச் செயலாளர்


அன்புடன்,

சித.நாராயணன்
செயலாளன்